ஆசியா

கடுமையான புழுதிப்புயலில் சிக்கிய சீனா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீன தலைநகர் பீஜிங்கில் இந்த மாதத்தில் மட்டும் மூன்றாவது முறையாக புழுதிப்புயல் கடுமையாக தாக்கியுள்ளது.

நோய்ப்பாதிப்பு கொண்டவர்கள் அல்லது முதியவர்கள் என வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என நகர நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.மட்டுமின்றி, பொதுமக்கள் வீட்டுக்கு வெளியே முன்னெடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மணல் மற்றும் புழுதியால் நகரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நகர நிர்வாகம் மக்களை எச்சரித்துள்ளது. 2017க்கு பின்னர் தற்போது மிக மோசமான புழுதிப்புயல் தாக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும், புதன்கிழமை இதன் தாக்கம் மிக மோசமாக இருந்தது எனவும், காற்றின் தரம் குறிப்பிடத்தக்க வகையில் மோசமானதாக மாறியது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!