ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய நாடுகளில் புதிய கார்கள் தொடர்பில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம்

2035 முதல் விற்கப்படும் அனைத்து புதிய கார்களும் பூஜ்ஜிய உமிழ்வைக் கொண்டிருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய சட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

எவ்வாறாயினும் போலாந்து இந்த சட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன், இத்தாலி, பல்கேரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் வாக்களிக்கவில்லை.

ஜெர்மனி மின் எரிபொருளில் இயங்கும் கார்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியதை அடுத்து ஒப்பந்தம் பல வாரங்கள் தாமதமானது.

புதிய சட்டத்தின் ஊடாக 2035 முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள் எரிப்பு இயந்திர கார்களை விற்பனை செய்ய இயலாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், ஜெர்மனி வென்றுள்ள விலக்கு இப்போது பாரம்பரிய வாகனங்களைக் கொண்டவர்களுக்கு உதவும்.  ஐரோப்பிய ஒன்றியம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் மின்-எரிபொருள் கார்களின் விற்பனை எவ்வாறு தொடரலாம் என்று தெரிவித்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி