ஆப்பிரிக்கா

எத்தியோப்பியாவில் மண்சரிவில் சிக்கி 250 பேர் உயிரிழப்பு : பலி எண்ணிக்கை அதிகரிக்ககூடும் என அச்சம்!

எத்தியோப்பியாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டின் தெற்குப் பகுதியில் குறைந்தது 257 பேர் இறந்ததாக ஐநா மனிதாபிமான அலுவலகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய புதுப்பிப்பில், உள்ளூர் அதிகாரிகளை மேற்கோள் காட்டி இறப்பு எண்ணிக்கை 500 ஆக உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று (27.07) முதல் தேசிய துக்க தினம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

VD

About Author

You may also like

ஆப்பிரிக்கா

வடக்கு காங்கோவில் 22 பேரை கடத்திய ஆயுதம் ஏந்திய குழுவினர்!

வடக்கு காங்கோவில் உள்ள கிராமமொன்றில் இருந்து குழந்தைகள் உள்பட 22 பேர் கடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஸ்-யூலே மாகாணத்தில் உள்ள அங்கோ பிரதேசத்தில் உள்ள நகரங்களை வெள்ளை இராணுவ
ஆப்பிரிக்கா

புர்கினோ பசோவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு!

புர்கினோ பசோவின் சில பகுதிகளுக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜிஹாதிகளுக்கு எதிராக போராடுவதற்கும், ஆயுதப் படைகளின் நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையிலும் இந்த ஊரடங்கு
error: Content is protected !!