ஐரோப்பா செய்தி

உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக புதிய கிராமங்களை அமைக்கும் பிரித்தானியா மற்றும் போலந்து!

உக்ரைனில் இருந்து இடம்பெயர்ந்தவர்களுக்காக புதிய கிராமங்களை அமைக்கும் பிரித்தானியா மற்றும் போலந்து!

ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரில் உக்ரைனை விட்டு வெளியேறியவர்களுக்காக தற்காலிக கிராமங்களை அமைக்க பிரித்தானியா மற்றும் போலந்து ஆகிய நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன.

இதன்படி பிரித்தானியா தற்காலிக கிராமங்களுக்காக 10 மில்லியன் நிதியுதவியை அறிவித்துள்ளது. பிரித்தானியாவில் இதுவரை சுமார் ஒரு இலட்சத்து 18 ஆயிரம் உக்ரேனியர்களுக்கு பிரித்தானியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் லிவிவ் மற்றும் பொல்டாவா பகுதிகளில் இரண்டு கிராமங்களை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் 700 பேர் வசிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!