இலங்கை

இலங்கை தேர்தலில் நிராகரிக்கப்பட்ட ஜெர்மனிய பெண்

இலங்கையில் நடைபெறும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த ஜேர்மன் பெண்ணின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாத்தளை – கலேவல பகுதியில் போட்டியிடவிருந்த இலங்கை குடியுரிமை பெற்ற ஜேர்மன் பெண் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

வேட்புமனு தாக்கல் செய்யும் செயற்பாடு நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் அவரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான காரணங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெளிநாட்டு பெண் ஒருவர் ஒருவர் போட்டியிட முன்வந்தது முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

(Visited 36 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்