இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலப்பகுதி நேற்று (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
அதேநேரம் வேட்புமனுக்கள் 20ஆம் திகதியான இன்று நண்பகல் 12 மணி வரை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இதனையடுத்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Visited 28 times, 1 visits today)