செய்தி தமிழ்நாடு

இரு பிரிவினர் இடையே மோதல் ஜல்லிக்கட்டு பாதியில் நிறுத்தம்

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்கு முன்பாக வழக்கமாக சுற்று வட்டார பகுதியில் உள்ள கோவில் காளைகள் அவிழ்த்து விடப்படும்

அவ்வாறு கோவில் காளைகள் அவிழ்த்து விடும் போது இரு ஊர் பொது மக்களிடையே ஏற்பட்ட பிரச்சனையால் மோதல் உருவானது ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதெல்லாம் ஜல்லிக்கட்டு பாதியிலேயே நிறுத்தப்பட்டது,தற்போது வாடிவாசல் முன்பாக அந்த பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த மோதலில் பத்துக்கு மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி