ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் இருப்பிடத்தை இழந்த முதலைகள் – சிறுவனுக்கு நேர்ந்த கதி

ஆஸ்திரேலியாவில் தொலைதூரப் பகுதி ஒன்று வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது.

ஆஸ்திரேலியாவின் வடக்கில் இருக்கும் பகுதி ஒன்றிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதைச் சேர்ந்த சிறுவனை ஒருவரை முதலை கடித்து அவர் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றதாக தெரியவந்துள்ளது.

முதலையால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு 17 வயதாகின்றது. வெள்ளம் காரணமாக முதலைகள் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளன.

ஆகையால் முதலைகளால் மக்களுக்கு அபாயம் நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.

அதனைக் கருத்தில் கொண்டு மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அரசாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதாக  செய்தி நிறுவனம் தெரிவித்தது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித