ஆசியா

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் தீவிரம்

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ளதென தெரியவந்துள்ளது.

தென் சீனக் கடற்பகுதியில், பகுதியில் அமெரிக்கக் கடற்துறைக் கப்பல் ஒன்றை சீனா விரட்டியதாக கூறப்படுகின்றது.

அவ்வாறு நேர்ந்திருப்பது இதுவே இரண்டாவது முறையாகும்.

பாரசெல் (Paracel) தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் USS Milius போர்க்கப்பல் சீனாவின் வட்டாரத்துக்குள் அத்துமீறையதாய்ச் சீனத் தற்காப்பு அமைச்சு தெரிவித்தது.

கடற்பகுதியில் நடக்கும் எதிர்பாராத சம்பவங்களால், கடுமையான பின்விளைவுகளை அமெரிக்கா எதிர்நோக்கலாம் என்று பெய்ச்சிங் எச்சரித்துள்ளது.

ஆனால் கடற்துறைச் செயல்முறைகளை நடத்தும் உரிமை தன்னிடம் உள்ளதாக அமெரிக்கக் கடல்படை கூறிற்று.

அனைத்துலகச் சட்டங்கள் அனுமதிக்கும் எந்தப் பகுதியிலும் செயல்பட அமெரிக்கா சூளுரைத்துள்ளது.

அமெரிக்கத் தற்காப்பு அமைச்சு சீனாவின் கருத்துகளை நிராகரித்துள்ளது.

hinduja

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!