செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் புயல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் கூடிய புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த அனர்த்தத்தில் பலர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேசிய வானிலை சேவை, அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்தது,

இதன் விளைவாக மின்சாரம் துண்டிக்கப்படலாம்  எனவும் மற்றும் 60 mph (100 kph) வேகத்தில்  வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 

(Visited 11 times, 1 visits today)

dhivyabharathy

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி