செய்தி விளையாட்டு

டெவோன் தாமஸ் ஐந்து ஆண்டுகள் தடை செய்யப்பட்டார்

மேற்கிந்திய தீவுகள் வீரர் டெவோன் தாமஸுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது.

போட்டி சூதாட்டம் உட்பட 7 குற்றச்சாட்டுகளுக்காக அவருக்கு கிரிக்கெட்டில் இருந்து தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2021 லங்கா பிரீமியர் லீக் போட்டியில் மேட்ச் பிக்சிங் செய்த குற்றச்சாட்டே அவருக்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு.

இலங்கை கிரிக்கெட் சட்டத்தின் பிரிவு 2.1.1, பிரிவு 2.4.4, பிரிவு 2.4.6, பிரிவு 2.4.7, பிரிவு 2.4.2 ஆகியவற்றின் கீழ் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி அவருக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!