செய்தி தமிழ்நாடு

சுற்றிப் பார்க்க இலவசம்

ஆண்டு தோறும் மார்ச் 8 ம் தேதி சர்வதேச மகளிர்தினமாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு,

இன்று ஒரு நாள் மட்டும் மாமல்லபுரத்தில் உள்ள புராதான சின்னங்களான  வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம் கடற்கரை கோயில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி என தொல்லியல் துறை சார்பில் தெறிவிக்கப்பட்டுள்ளது,

இதனை அடுத்து மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர் காலையிலிருந்து சுற்றுலா பயணிகளின் வருகையால் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(Visited 8 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி