ஐரோப்பா செய்தி

ஒரே நாளில் 5 ஏவுகணைத் தாக்குதல் 35 வான்வழித் தாக்குதல்களை நடத்திய ரஷ்யா!

ரஷ்யா ஒரே நாளில் 5 ஏவுகணைத் தாக்குதல்களையும், 35 வான்வழித் தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

குறித்த தாக்குதலினால் சுமி மற்றும் டொனெட்ஸ்க் பிராந்தியங்களில் உள்ள குடிமக்கள் உள்கட்டமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் பாக்முட் பகுதியில் உள்ள ஏழு குடியிருப்பு கட்டடம் மீதான தாக்குதலை உக்ரைன் முறியடித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை பாக்முட் பகுதியை கைப்பற்றுவதன் மூலம் டொனெட்ஸக் பகுதி முழுவதையும் கைப்பற்றலாம் என மொஸ்கோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 7 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி