ஆசியா செய்தி

கூகுளில் அதிபர் கிம்மின் பெயரை தேடிய புலனாய்வு அதிகாரிக்கு நேர்ந்த கொடூரம்!

தனக்கு கொடுக்கப்பட்ட இணைய சேவைகளை அதிகார துஷ்ப்ரயோகம் செய்ததால் வட கொரிய புலனாய்வு அதிகாரி ஒருவர் துப்பாக்கி சூடு படையினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

வட கொரியா எப்போதுமே தனக்கென மிகவும் கட்டுப்பாடான விதிமுறைகளை வைத்திருக்கும் நாடாகும். யாரேனும் விதிகளை மீறினாலோ, இல்லை அரசுக்கு எதிரான காரியங்களை செய்தாலோ கடுமையான தண்டனைகளுக்கு உட்படுத்தப்படுவர்.

அங்கே மரண தண்டனை கூட சாதாரண விஷயம் தான் என தெரியவந்துள்ளது. அந்தவகையில் தற்போது வட கொரியா நாட்டின் தலைவர் கிம் ஜாங்-உன் பெயரை கூகுளில் தேடிய புலனாய்வு அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என தெரியவந்துள்ளது.

மேலும் இதற்கு முன்னதாக அனைத்து உள் மற்றும் வெளிப்புற மின்னணு தகவல் தொடர்புகளையும் கண்காணிக்கும் ஆட்சியின் ரகசிய பணியகத்தின் பல முகவர்கள், அங்கீகாரம் இல்லாமல் இணையத்தில் உலாவும்போது பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!