செய்தி தமிழ்நாடு

ஒன்றரை கிலோ தங்கம் 2அரைக்கோடி பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்களுக்கு வலை

பேருந்தை விட்டு இறங்கிய நகை கடைகளுக்கான ஏஜென்டை காரில் கடத்தி  கட்டிப் போட்டு நகை கடைகளுக்கு வாங்கி வந்த தங்கம்  1 1/2 கிலோ மற்றும் 2 கோடி பணத்தை  பறித்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டம் லேனா விலக்கு அருகே கைகளை  கட்டி இறக்கிவிட்டு சென்ற நிலையில் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் ரவிச்சந்திரன் என்பவர் புகார்

மேலும் நகை கடை உரிமையாளர்களும் புகார்

காரைக்குடி கழனிவாசல்  பேருந்து நிறுத்தத்தில் ஆம்னி பேருந்தில் அதிகாலை வந்து இறங்கிய  ரவிச்சந்திரனை இன்னோவா காரில் கடத்தி லேனா விலக்கு  சுங்கச்சாவடி அருகே கைகளை கட்டி இறக்கி விட்டதாகவும் அங்கிருந்து தப்பி காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் ஏஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான போலீசார் விசாரணை

லேனா விலக்கிற்கு அழைத்து சென்று போலீஸ் விசாரணை

நகை கடையினரும் காவல் நிலையத்தில் புகார்

(Visited 2 times, 1 visits today)

priya

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!