இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவை அச்சுறுத்தும் ஜெலென்ஸ்கி

உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ட்ரோன் தாக்குதல்களுக்கு ரஷ்யா இழப்பீடு வழங்க வேண்டும் என்று மிரட்டல் விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ரஷ்ய ட்ரோன் தாக்குதல் உக்ரைனில் உள்ள பல எரிசக்தி பகுதிகளில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கிட்டத்தட்ட 60,000 வீடுகள் மற்றும் வணிகங்கள் மின்சாரத்தை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

உக்ரைனின் பாதுகாப்பிற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்வதாகவும், புதிய தாக்குதல்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் அதிபர் தனது “X” கணக்கில் பதிவிட்டுள்ளார்.

ஒடெசா பிராந்தியத்தில் உள்ள பல எரிசக்தி மையங்களை நான்கு ட்ரோன்கள் தாக்கியதாக உக்ரைனின் மிகப்பெரிய தனியார் எரிசக்தி நிறுவனமான D TEK தெரிவித்துள்ளது.

பல வீடுகள் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களும் சேதமடைந்தன, மேலும் ஒருவர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

(Visited 3 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்