செய்தி

பலஸ்தீனத்தை ஆதரிக்கும் உலக நாடுகள் – காசா மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல்

உலக நாடுகளை பழிவாங்கும் நோக்கில் காசா மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

பலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்கும் உடன்படிக்கைக்கு ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரிட்டன், கனடா உட்பட 10 நாடுகள் நாளையதினம் ஆதரவு தெரிவிக்கவுள்ளன.

ஐ.நா பொதுச்சபையில் பலஸ்தீனம் தொடர்பான வாக்கெடுப்பின் போது இந்த நாடுகள் ஆதரவை வெளிப்படுத்தவுள்ளனர்.

இந்நிலையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. நேற்றையதினம் நடத்திய தாக்குதல் சுமார் 60 பேர் கொல்லப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலின் இதுவரையான காலப்பகுதியில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி