இந்தியா செய்தி

உத்தர பிரதேசத்தில் குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்ட பெண்

உத்தர பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளைக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹரிஷ்சந்திராவின்(Harishchandra) மனைவி 35 வயது சங்கீதா, தனது இரண்டு குழந்தைகளான 3 வயது சிவான்ஷ்(Shivansh) மற்றும் 1 வயது சுபாங்கரை (Subhankar) கழுத்தை நெரித்து கொன்றதாக கச்வா(Kachwa) காவல் நிலைய அதிகாரி அமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் தனது வீட்டின் கூரையில் தென்னை நார் கயிற்றைப் பயன்படுத்தி தூக்கில் தொங்கியதாக அதிகாரி குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அமர்ஜித் சிங் தெரிவித்துள்ளார்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி