ஐரோப்பா

காட்டுத்தீ அபாயம் – இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு அவசர தகவல்!

இஸ்ரேலின் ஜெருசலேம் அருகே உள்ள எஸ்தாவோல் காட்டில் நேற்று (30) ஏற்பட்ட தீ, தற்போது கடுமையான காட்டுத்தீயாக பரவி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் யாராவது இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்கள் இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டார கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெருசலேம் மற்றும் டெல் அவிவ் நகரங்களுக்கு இடையில், ஜெருசலேமுக்கு அருகில் தீ பரவி வருகிறது.

நாட்டின் மிகவும் வறண்ட வானிலை மற்றும் அதிக காற்று ஓட்டம் காரணமாக இது வேகமாகப் பரவி வருவதாகக் கூறப்படுகிறது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!