செய்தி வட அமெரிக்கா

மர்மப் பொருள் மீட்டகப்பட்டதாக வெள்ளை மாளிகையில் இருந்து ஊழியர்கள் வெளியேற்றம்

வெள்ளை மாளிகையில் சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிறமான தூள் வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அங்கு பணியாற்றிய ஊழியர்களை அப்புறப்படுத்த அமெரிக்க இரகசியப் பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிற தூள் அமெரிக்க இரகசிய சேவையினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இரகசியப் புலனாய்வுப் பிரிவினரும் பாதுகாப்புப் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான வெள்ளை நிறமான தூளில் கொக்கெய்ன் கலந்திருப்பது ஆரம்பகட்ட விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த சம்பவம் நடந்த போது அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!