ஆசியா

போரினால் ஆதாயம் அடையும் எண்ணம் எங்களுக்கு இல்லை – சீனா!

உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் ஆதாயம் அடையும் எண்ணம் தனது நாட்டிற்கு இல்லை என்றும், பெய்ஜிங் முன்மொழிந்த அமைதி திட்டம் குறித்து மேலும் விவாதங்கள் நடத்தப்படும் எனவும் சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.

பெர்லினில்,  ஜேர்மன் பிரதிநிதியுடனான சந்திப்பிற்குப் பிறகு பேசிய சீன வெளியுறவு அமைச்சர் Qin Gang, மாஸ்கோ மற்றும் கீவ் ஆகிய இரு நாடுகளுடனும் சீன அரசாங்கம் சமீபத்தில் நடத்திய பேச்சுவார்த்தைகளை சுட்டிக்காட்டினார்

ஐரோப்பாவிற்கான சீனாவின் சிறப்பு தூதர் விரைவில் உக்ரைனுக்கு விஜயம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

போரில்  நாங்கள் நெருப்பில் எண்ணெயை ஊற்ற மாட்டோம்.   பெய்ஜிங் ரஷ்யாவிற்கு அரசியல் மற்றும் பொருள் ஆதரவை வழங்குவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டின. சீனா ரஷ்யாவுடன் “சாதாரண” வர்த்தக உறவுகளைப் பேண வேண்டும் எனத் தெரிவித்தார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!