அறிவியல் & தொழில்நுட்பம்

நிலவில் 50Km விட்டம் கொண்ட எரிமலை கிரனைட் பாறை கண்டுபிடிப்பு

நிலவில் புதைந்துள்ள 50கிலோ மீட்டர் விட்டம் கொண்ட பெரிய எரிமலை கிரானைட் பாறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளர்.

மூன்றரை பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வெளியான தீக்குழம்புகள் குளிர்ச்சியடைந்து இந்த பாறை உர்வாகியிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலவின் சுற்றுப்பாதையில் சுற்றிக்கொண்டிருக்கும் செய்ற்கை கோள் மூலம் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள விஞ்ஞானிகள், சந்திரனின் மேற்பரப்பில் உள்ள மற்ற பாறைகளுடன் ஒப்பிடும்போது , கிரனைட் பாறையில் யுரேனியம், தோரியம் போன்ற கதிரியக்க தனிமங்களின் செறிவு அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Mithu

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்
error: Content is protected !!