இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

பாரிய சரிவில் இருந்து மீண்டுவரும் அமெரிக்கப் பங்குச் சந்தை – மீண்டும் ஏற்றம் கண்ட பங்குகள்

பாரிய சரிவில் இருந்த அமெரிக்கப் பங்குச் சந்தையில் பங்குகள் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளை மாளிகை அண்மையில் அறிவித்த வரிகளைத் தற்காலிகமாய் ஒத்திவைப்பதாகத் தெரிவித்தது அதற்குக் காரணம் என நம்பப்படுகிறது.

S&P 500 குறியீடு: 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஒரே நாளில் ஆக அதிகமாக 9.5 சதவீதமாக அதிகரித்தது. Dow Jones குறியீடு: 7.8 சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.

Nasdaq குறியீடு: 12 சதவீதத்திற்கு மேல் அதிகமாக ஏற்றம் கண்டது.

கடந்த வாரம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்த கூடுதல் வரிகளைத் தொடர்ந்து அமெரிக்கப் பங்குகள் மோசமான சரிவைச் சந்தித்தன.

அமெரிக்காவிலும் உலக அளவிலும் பொருளாதார மந்தநிலை ஏற்படக்கூடுமென நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

(Visited 4 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்