உலகம் செய்தி

அமெரிக்க அதிபர் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால், இஸ்ரேலுக்கு ராணுவ உதவி வழங்குவது நிறுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் பீரங்கி ஆயுதங்களை வழங்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அதன் காரணமாக ரஃபா மீது பாரிய தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த வாரம், அமெரிக்கா இஸ்ரேலுக்கு சுமார் 3,500 குண்டுகளை வழங்கியதாக ஊடக அறிக்கைகளும் வெளிவந்தன.

எவ்வாறாயினும், ஜோ பைடனின் சமீபத்திய அறிக்கை இஸ்ரேலின் இராணுவ மோதல்களை அவர் அவ்வளவாக விரும்பவில்லை என்பதையே காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!