ஐரோப்பா

செங்கடல் கப்பல் போக்குவரத்து மீதான மிகப்பெரிய ஹூதி தாக்குதல்: முறியடித்த அமெரிக்க மற்றும் இங்கிலாந்து கடற்படைகள்

செங்கடலில் கப்பல் போக்குவரத்து மீது ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலை இங்கிலாந்து மற்றும் அமெரிக்க கடற்படைகள் முறியடித்துள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஆதரவு குழு செவ்வாய் இரவு 18 ட்ரோன்கள் மற்றும் மூன்று ஏவுகணைகளை ஏவியது என்று அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.

கேரியர் அடிப்படையிலான ஜெட் விமானங்கள் மற்றும் நான்கு போர்க்கப்பல்கள் மூலம் அவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர் என தெரிவிக்கபப்ட்டுளள்து.

தாக்குதல் தொடர்பில் ஹூதிகள் கருத்து தெரிவிக்கவில்லை,

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!