ஐரோப்பா

இங்கிலாந்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் பல்கலைக்கழக மாணவர்கள்!

இங்கிலாந்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான அலுவலகம் (OfS) தனது கணக்கெடுப்பில் 14% சதவீதமான மாணவர்கள் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக தெரிவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதில் கற்பழிப்பு, கற்பழிப்பு முயற்சி மற்றும் தேவையற்ற தொடுதல் ஆகியவையும்  அடங்கும். பதிலளித்த நான்கு மாணவர்களில் ஒருவர் பாலியல் துன்புறுத்தலை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பதிலளித்த மாணவர்களில் 1.5 சதவீதமானோர் சிலருடன்  நெருங்கிய உறவில் இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

பெண்கள் மற்றும், ஓரினச்சேர்க்கையில் இருப்போர் அதிகளவிலான துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கலாம் என அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள அனைத்து இறுதியாண்டு இளங்கலை மாணவர்களும் இந்த கணக்கெடுப்பை நிரப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அதன்படி 52000 பேர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்