செய்தி

ரஷ்யப் போரில் தாக்குப்பிடிக்க முடியவில்லை – ஆயுதங்கள் கோரும் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவுடனான போரில் தாக்குப்பிடிக்க வேண்டும் என்றால் அதிநவீன ஆயுதங்கள் வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பேசியதாக அவர் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கான அமெரிக்க நிதி உதவி நிறுத்தப்பட்டால் அது உக்ரைன் மட்டுமல்லாமல் ஐரோப்பாவுக்கும் மிகப்பெரிய பாதிப்பாக இருக்கும் என்றார்.

உக்ரைனுக்கான 95 பில்லியன் டாலர் நிதி உதவித் திட்ட மசோதாவை அமெரிக்க செனட் சபை ஏற்றுக்கொண்ட நிலையில், அந்த மசோதாவை வாக்கெடுப்புக்கு விட பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் மறுத்துவிட்டதால் ஜெலன்ஸ்கி இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!