இலங்கை

கடனை செலுத்த முடியாமால் இளைஞர் எடுத்த தவறான முடிவு! மீட்கப்பட்ட கடிதம்

கடனை செலுத்த முடியாத இளைஞர் ஒருவர் தமது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் ஒன்று புதுக்குடியிருப்பு பகுதியில் பதிவாகியுள்ளது.

புதுக்குடியிருப்பு – கைவலி பகுதியைச் சேர்ந்த 24 வயதான ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.

நேற்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் குறித்த நபரால் எழுதப்பட்டதாக கூறப்படும் கடிதம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!