ஆசியா

பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேளுக்கு ஐ.நா வலியுறுத்தல்

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கைதிகளை இஸ்ரேல் தவறாக நடத்துவதாக வியாழனன்று வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது

மற்றும் அங்குள்ள பாலஸ்தீனிய மக்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலிய அதிகாரிகளை வலியுறுத்தியது.

மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர் ஆணையர் அலுவலகம் (OHCHR) பாரிய தன்னிச்சையான தடுப்புக்காவல்கள், சட்டவிரோத தடுப்புக்காவல்கள், மற்றும் சித்திரவதை மற்றும் பாலஸ்தீனிய கைதிகளை மோசமாக நடத்துதல் போன்ற வழக்குகளை பதிவு செய்துள்ளதாகக் தெரிவித்துளளது.

அக்டோபர் 7 முதல் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சுமார் 4,785 பாலஸ்தீனியர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

(Visited 6 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்