உலகம் செய்தி

ரஷ்யாவிற்காக போராடி வடகொரிய இராணுவ வீரனை உக்ரைன் இராணுவம் கைப்பற்றியது

வடகொரியாவைச் சேர்ந்த காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தென் கொரிய செய்தி நிறுவனமான Yonhap படி, இது வெள்ளிக்கிழமை இரவு தென் கொரிய உளவுத்துறை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தென் கொரியாவின் தேசிய புலனாய்வு சேவை, ‘நட்பு தேசத்தின் உளவுத்துறையுடன் தகவல் பரிமாற்றம்’ மூலம், அவர் பிடிபட்டதை உறுதிப்படுத்த முடிந்தது என்று எழுதுகிறது.

சிப்பாய் சிறைபிடிக்கப்பட்டபோது காயமடைந்ததாக உளவுத்துறை எழுதுகிறது, ஆனால் அவருக்கு எப்படியான காயங்கள் ஏற்பட்டன என்பதைக் குறிப்பிடவில்லை.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!