ஐரோப்பா

ஈரானின் 35 ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!

உக்ரைனில் இன்று காலை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஐந்துபேர் காயமைடைந்துள்ளதுடன், இரண்டு அடுக்குமாடி கட்டிடம் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,  நகரின் வான் பாதுகாப்பு பகுதியில் ஈரானில் தயாரிக்கப்பட்ட 35 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நகர மேயர்,  “எல்லாம் எப்போது முடிவடையும்? மிக மோசமான விஷயம் என்னவென்றால், நாங்கள் ஏற்கனவே அதனுடன் வாழ கற்றுக்கொண்டோம் எனத் தெரிவித்துள்ளார்.

“ஒலிகள் பயங்கரமாக இருந்தன, முழு நேரத்திலும் நான் அப்படி ஒரு விஷயத்தை கேட்டதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!