இலங்கை

இலங்கை : குழந்தைகள் வன்கொடுமை தொடர்பாக மூத்த குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கைது

2021 ஆம் ஆண்டு அனுராதபுரத்தில் உள்ள அனாதை இல்லம் ஒன்றில் 17 வயது சிறுமி ஒருவரைக் கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பில் வடமத்திய மாகாணத்தின் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளரும் சிரேஷ்ட நன்னடத்தை அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை அடுத்து 49 மற்றும் 57 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!