ஐரோப்பா செய்தி

உக்ரைனின் முக்கிய நகருக்குள் நுழைய தயாராகும் ரஷ்ய இராணும் – ஜெலன்ஸ்கி வழங்கிய வாக்குறுதி

உக்ரைனின் கார்கிவ் நகருக்குள் நுழைய ரஷ்ய ராணுவம் முயற்சித்து வருவதாக தகவலட வௌழயாகியுள்ளது.

இந்த நிலையில் கார்கிவ் பகுதியில் ரஷ்யா நடத்திவரும் தரைவழித் தாக்குதலை முறியடிக்கப்படும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உறுதியளித்துள்ளார்.

அந்நகரைக் காக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனின் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் நகருக்குள் நுழையும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ரஷ்ய ராணுவம், அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், கார்கிவ் நகருக்குள் நுழையும் ரஷ்ய ராணுவத்தின் முயற்சியை முறியடிக்க, அந் நகரைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர் தாக்குதலை நடத்தி ரஷ்யத் துருப்புகளை விரட்டியடிப்போம் என்றும் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!