இன்றைய முக்கிய செய்திகள் உலகம் செய்தி

பல தசாப்தங்களாக வளர்த்தெடுத்த உறவைப் பலவீனப்படுத்தும் டிரம்ப்பின் தன்னிச்சையான வரிகள்

இந்தியாவுடன் பல தசாப்தங்களாக அமெரிக்கா வளர்த்தெடுத்த உறவைப் பலவீனப்படுத்தும் என அந்நாட்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் எச்சரித்துள்ளார்.

இந்தியா மீது ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள கடும் வரி விதிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், டிரம்ப்பின் “தன்னிச்சையான வரிகள்” இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறை பாதித்துள்ளாக தெரிவித்தார்.

அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!