உலகம் செய்தி

சிரியாவில் தற்கொலைக் குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி!

சிரியாவில் கடந்த ஜுன் மாதம் இடம்பெற்ற தற்கொலைக்கு குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்று நினைவஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

எலியாஸ் (Elias) தேவாலய உறுப்பினர்கள் திருப்பலியை நடத்தி,   விளக்குகளால் ஆன மரத்தில் இறந்தவர்களின் படத்தினை தொங்கவிட்டப்படி அந்த மரத்தை ஒளிரச் செய்துள்ளனர்.

இந்த நிகழ்விற்கு பாதுகாப்பு படையினர் உதவி செய்ததுடன், பலத்த பாதுகாப்பையும் வழங்கியிருந்தனர்.

கடந்த ஜுன் மாதம் டமாஸ்கஸின் (Damascus) புறநகரில் உள்ள ட்வீலாவில் (Dweil) உள்ள கிரேக்க ஆர்த்தடாக்ஸ் தேவாலயத்தில் முன்னெடுக்கப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் ஏறக்குறைய 25 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!