ஐரோப்பா

பிரித்தானியாவில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரயில் ஒட்டுநர்கள்!

பிரித்தானியாவில் 16 ரயில் நிறுவனங்களில் உள்ள ரயில் ஓட்டுநர்கள் அடுத்த மாதம் புதிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக அஸ்லெஃப் தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

ரயில் ஓட்டுநர்கள் தங்களது நீண்டகால ஊதியப் பிரச்சனைகளின் அடிப்படையில் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

அறிவிப்பின்படி மே மாதம் 07 ஆம் திகதியில் இருந்து 09 ஆம் திகதிவரை இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தொழிற்சங்கம் ஒரு வருடத்திற்கும் மேலாக முதலாளிகளையோ அல்லது அரசாங்கத்தையோ சந்திக்கவில்லை என்று குறை கூறியுள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!