ஐரோப்பா

பிரான்ஸில் நடந்த சோகம் – சிறுமி ஒருவர் எடுத்த விபரீத முடிவு

பிரான்ஸில் சிறுமி ஒருவர் எட்டாவது தளத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்ட போதும், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.

இச்சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை Clichy (Hauts-de-Seine) நகரில் இடம்பெற்றுள்ளது. rue Camille-Claudel வீதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது தளத்தில் தனது பெற்றோர்களுடம் வசிக்கும் 17 வயதுடைய சிறுமி ஒருவர், அதிகாலை 3 மணி அளவில் ஜன்னல் வழியாக வெளியே பாய்ந்துள்ளார்.

உடனடியாக மருத்துவக்குழுவினர் அழைக்கப்பட்டு, சிறுமிக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இருந்தபோதும் சிறுமியை காப்பாற்ற முடியவில்லை.

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!