இலங்கை

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி 900,000 ஐத் தாண்டியுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை,, இந்த ஆண்டு இதுவரை 900,708 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது 2022 ஆம் ஆண்டு முழுவதுமாக பதிவான 719,978 மொத்த வருகைகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது.

இலங்கையின் சுற்றுலாத் துறையானது 2023 ஆம் ஆண்டில் 2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இலங்கையின் அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சுற்றுலாத்துறையானது, கோவிட்-19 தொற்று மற்றும் தெற்காசிய நாட்டில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக பின்னடைவைச் சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்த்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content