இலங்கை செய்தி

இலங்கையில் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு தீவிர பாதுகாப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பான விபரங்களை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நேற்று முதல் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் பல சட்ட ஏற்பாடுகள் அமுலுக்கு வருவதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

தேர்தல் சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!