ஐரோப்பா

கார்கிவ் நகரில் மூன்று நாட்கள் துக்க தினமாக அனுஷ்டிப்பு

கார்கிவ் பிராந்தியத்தின் Hroza என்ற கிராமத்தின் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதலில் ஆறு வயது சிறுவன் உட்பட 51 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஸ்யாவின் இந்த தாக்குதலை இனப்படுகொலை என உக்ரைன் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் கார்கிவ் பகுதியில் நாளை முதல் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

“இது முழு அளவிலான படையெடுப்பின் தொடக்கத்திலிருந்து கார்கிவ் பகுதியில் ரஷ்யர்கள் செய்த இரத்தக்களரி குற்றமாகும். மூன்று நாட்கள், அக்டோபர் 6 முதல் 8 வரை, கார்கிவ் பிராந்தியத்தில் துக்க நாட்கள் அறிவிக்கப்படும்,” கார்கிவ் பிராந்திய தலைவர், Oleh Synyehubov டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

(Visited 5 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்