செய்தி விளையாட்டு

இதுவே எனது கடைசி போட்டித் தொடர் – சனத் அறிவிப்பு

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்றுவிப்பாளர்  சனத் ஜயசூரிய, தற்காலிக பயிற்சியாளராக இது தான் தனது கடைசி கிரிக்கெட் போட்டி தொடர் என தெரிவித்துள்ளார்.

இலங்கை அணி இங்கிலாந்துக்கு விஜயம் செய்ய நாட்டிலிருந்து புறப்பட்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்

இலங்கை வீரர்களுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்த போட்டியை முடிந்தவரை சிறப்பாக நடத்தி முடிப்பேன் என ஜயசூர்ய தெரிவித்துள்ளார்.

Jeevan

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!