இலங்கை செய்தி

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிறந்தநாளை கொண்டாடிய ஜனாதிபதி

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் விசேட நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டமையே இந்த விசேட நிகழ்வுக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் பிறந்தநாளை முன்னிட்டு மொட்டுக் கட்சியின் அமைச்சர்களை ஜனாதிபதி தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Jeevan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!