கனடாவை உலுக்கிய காட்டுத்தீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு!

கனடாவின் ஆல்பர்ட்டாவில் தொடர் காட்டுத்தீயினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த காட்டுத் தீயினால் சுமார் 2 மில்லியன் ஏக்கர் நிலங்கள் அழிந்துள்ளன.
இது அந்த மாகாணத்தின் மிகப்பெரிய நகரமான கல்கரியை விட 10 மடங்கு அதிகம் என்று வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
அதிக வெப்பநிலை மற்றும் போதிய மழைப்பொழிவு கனடாவில் காட்டுத் தீக்கு காரணம், மேலும் மனித நடவடிக்கைகளும் பங்களித்துள்ளன.
(Visited 18 times, 1 visits today)