இலங்கை

உலகளவில் 5 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் பொருளாதார நெருக்கடி!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி 5 ஆண்டுகளைக் கடந்தும் தொடர்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா பெருந்தொற்றின் பின்னர் பொருளாதார நெருக்கடி உருவெடுத்தது.

சுமார் 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில் தற்போதும் இதன் தாக்கம் உலகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழிலாளர் சந்தை பாதிப்பை சந்தித்துள்ளது.

அதே நேரத்தில் தொலைதூர வேலை, டிஜிட்டல் கொடுப்பனவுகள் மற்றும் பயண முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் தற்போது வரை நீடிக்கின்றன.

எனினும் இந்த நடைமுறைகள் தற்போது மக்களுக்குப் பழக்கப்பட்டதும் இது தேவையான ஒன்றாகவும் மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2020 முதல் உலகளாவிய கடன் 12 சதவீத புள்ளிகள் அதிகரித்துள்ளது.

கடன், பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் என்பன பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அண்மைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

பணவீக்கம் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது

உலக வங்கியின் கூற்றுப்படி, கொரேனா தொற்றுநோய் மில்லியன் கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பை இழக்கச் செய்துள்ளது.

(Visited 3 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்