ஆசியா

மியான்மர் நாட்டை உலுக்கிய நிலநடுக்கத்திற்கான காரணம் வெளியானது

மியான்மர் நாட்டின் நிலப்பரப்புக்கு அடியில் உள்ள இந்தியா-யுரேஷியா என்ற அடர்த்தியான பாறைத் தகடுகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதால், மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய நிலநடுக்கவியல் நிபுணர்கள் இந்த விடயத்தை கண்டுபிடித்துள்ளனர்.

குறிப்பாக, பாறைத் தகடுகளுக்கு இடையிலான அடர்த்தி குறைந்த மணல் பகுதி நிலத்தடி நீர் சேர்ந்ததால் அதிக நெகிழ்வுத்தன்மை கொண்டதாக மாறியதால் பாதிப்பு அதிகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், மியான்மரில் நிலநடுக்கத்தை தாங்கக்கூடிய வகையில் கட்டங்கள் கட்டப்படுவதில்லை.

இதனால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்து உயிரிழப்பும், பொருள் சேதமும் அதிகமாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

(Visited 79 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்