ஆசியா

பாக்கிஸ்தானில் ரயில் மீது தாக்குதல் நடத்தி சிறைபிடித்த தீவரவாதிகள்!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் நூற்றுக்கணக்கான பயணிகளுடன் சென்ற ரயில் மீது ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி நிறுத்தியுள்ளனர்.

குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலூச் விடுதலை இராணுவம் (பிஎல்ஏ) இதனை உறுதிப்படுத்தியது.

ரயிலை தாக்குவதற்கு முன்னர் சிபி மாவட்டத்தில் ரயிலை தாக்கும் முன் தண்டவாளத்தில் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக பிரிவினைவாத குழுவின் அறிக்கை கூறுகிறது. ரயில் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக அது கூறியது.

இந்த தாக்குதலில் ரயில் ஓட்டுனர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் போலீசார் உள்ளூர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!