ஆசியா இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

துருக்கி காட்டுத்தீ தொடர்பாக பத்து சந்தேக நபர்கள் கைது

கடந்த வாரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட காட்டுத்தீ தொடர்பாக துருக்கிய அதிகாரிகள் பத்து சந்தேக நபர்களை கைது செய்ததாக உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்துள்ளார்.

மேற்கு கடலோர மாகாணமான இஸ்மிரில் ஏற்பட்ட காட்டுத்தீயில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

அதிக வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் ஆகியவை தீ வேகமாக பரவுவதற்கு காரணமாக அமைந்தன.

ஜூன் 26 முதல் ஏற்பட்ட 65 தீ விபத்துகளில் சில, வனப்பகுதிக்கு அருகில் வெல்டிங் மற்றும் விவசாய இயந்திரங்களைப் பயன்படுத்துவதாலும், தோட்டக் கழிவுகளை எரிப்பதாலும் ஏற்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!