கொழும்பு மாநகரசபையில் ஊழல்: விசாரணைக்குழு நியமனம்: ஜனாதிபதி அதிரடி!
கொழும்பு மாநகர சபையில் கடந்த காலங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. மேல் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பியசேன ரணசிஹ்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் மூவர் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.எஸ். விக்கிரமசிங்ஹ, கணக்காய்வாளர் சேவை அதிகாரி ஏக்க நாயக்க ஆகியோரும் மேற்படி குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபையில் […]





