2026 ஆம் ஆண்டில் காத்திருக்கும் ஆபத்து: மொட்டு கட்சி எச்சரிக்கை!
கொழும்பு மாநகரசபை ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு, மிக முக்கிய செய்தியொன்று வழங்கப்பட்டுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் பாதீடு நேற்று (22) தோற்கடிக்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு, “ இலங்கையிலுள்ள உள்ளாட்சிசபைகளில் கொழும்பு மாநகரசபைதான் பிரதானமானது. அதில் ஏற்பட்டுள்ள பின்னடைவை அரசாங்கம் […]





