அரசியல் இலங்கை செய்தி

ஊடகங்கள்மீது கை வைத்தால் என்.பி.பி. அரசாங்கத்தின் கதை முடியும்!

  • December 29, 2025
  • 0 Comments

ஊடகங்கள்மீது கைவைக்க முற்பட்டால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் காணாமல்போக நேரிடும் என்று ஐக்கிய மக்கள் சக்தி (SJP) நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் (S.M. Marikar) எச்சரிக்கை விடுத்தார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு எச்சரித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ ஊடக நிறுவனங்கள் தவறிழைத்தால் , தவறான செய்திகளை வெளியிட்டால் அதற்கு எதிராக சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். ஊடகத்துறை அமைச்சில் முறைப்பாடும் […]

error: Content is protected !!